பிராக்களை திருடிய காகங்கள்


மலேசிய காகங்கள் கூடுகளை கட்டுவதற்காக பிராக்கள், உள்ளாடைகள் ஆகியவற்றை திருடிச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

மலேசியாவின் பல வீடுகளில் பிராக்கள், உள்ளாடைகள் போன்றன மர்மமான முறையில் தொடர்ச்சியாக காணாமல் போய் இருக்கின்றன.

இக்குற்றவாளியை கண்டுபிடிக்க அதிகாரிகள் தீவிர புலனாய்வு நடவடிக்கைகளை முடுக்கி விட்டனர்.ஆனால் இத்திருட்டு காகங்களின் கைவரிசை என்று அறிய வந்தது.

இது அதிகாரிகளுக்கு மட்டுமன்றி பொதுமக்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"