வழக்கம் போல நடிகைகளுக்கே உரித்தான சிறப்பியல்பான கமராவைக் கண்டதும் போஸ் கொடுக்கும் நல்லெண்ணத்தில் இவரும் பறந்த மனசுடன் அங்கிருந்த படப்பிடிப்பாளர்களுக்கு தன் அழகை சுற்றிக் காட்டிக் கொண்டிருந்தார், அப்போது அங்கிருந்தவர்களின் பிறவிப் பயன் காரணமாக அவரின் பாவாடை காற்றிலே மேலெழும்பியது. திரைச்சீலை விலகி தரிசனம் கிடைத்தது போல அவரின் கருப்பு நிற உள்ளாடை அங்கிருந்தவர்களின் கண்களில் தெய்வீக ஒளியை அள்ளித்தெளித்தது.
என்னதான் நடிகையாக இருந்தாலும் அவருக்கும் வெட்கம் வரும்தான் ஒருவழியாக தன்னை சுதாகரித்துக் கொண்டு எங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார், காலம் உள்ளவரை அந்த கருப்பு நிற உள்ளாடை கண்ணிலையே நிற்கும்!