16 அடி நீளமான பேனா

இந்தியாவின் ஹைதராபாத் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் எம். எஸ். ஆச்சார்யா ( வயது - 50 ).

கல்வி கற்கின்ற உரிமை எல்லாருக்குமே உரித்தானது.இந்தியர்கள் அனைவருக்கும் கல்வி கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்பது ஆச்சார்யாவின் அபிலாஷை.

இந்த அபிலாஷையை வெளிப்படுத்துகின்றமைக்காக 16 அடி நீளமான மை பேனா ஒன்றை உருவாக்கி உள்ளார்.இது ஒரு பித்தளைப் பேனா ஆகும்.அழகிய வண்ணப்பாடுகளுன் கூடியது.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"