படுக்கையறையில் கணவர்களை உசுப்பி விடும் "சேலை"


பெண்கள் தங்கள் கணவனை விதம் விதமாக இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்த பல விஷயங்களைத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்…இப்போதெல்லாம் பெண்கள் பகலிலேயே வீட்டில் “நைட்டி”யுடன் இருப்பது பழக்கமாகிப் போய் விட்டது. இரவிலும் அவர்களுக்கு அதுதான் வசதி என்றும் ஆகிப்போய்விட்ட நிலையில் படுக்கையறைக்கு புடவை எதிரியாகப்போய் விட்டது.

ஆண்களைப் பொருத்தவரை குறிப்பாக நமது தமிழ் நாட்டு ஆண்களைப் பொருத்தவரை சேலையைவிட “செக்ஸியான ட்ரஸ்” உலகத்தில் வேறெதுவும் இல்லை. ஆகவே கணவனை இன்பத்திலாழ்த்த மாதம் இரு முறையோ, இருபது முறையோ மனைவி மெல்லிய சேலையுடன் படுக்கையறையில் காட்சியளித்தால் கணவனுக்கு மனைவியின் மீது ஏற்படும் பிரியத்துக்கும் மோகத் துக்கும் அளவே இருக்காது.

உலகிலேயே செக்ஸியான உடையை அணிந்திருக்கும் மனைவி யைப் பார்த்து கிரங்கிப்போகாத கணவனும் இருக்க முடியுமா?இல்லத்தரசிகளே யோசியுங்கள்!படுக்கை யறையில் அவ்வப்போது சேலையில் அசத்துங்கள். சேலை படுக்கையறைக்கு தோதுவான ஆடையல்ல என்று எவரேனும் நினைத்தால் அதைவிட முட்டாள் தனம் வேறு எதுவும் இருக்க முடியாது.

புடவை உடுத்துவது கணவனின் ஆசையை தூண்டுவதற்கும், அவருக்கு உங்கள்மீது கட்டுக்கடங்கா இச்சையை ஏற்படுத்துவதற்கும் தானே ஒழிய அந்தரங்க விளையாட்டு ஆரம்பமாகி “ஷோ” நடக்க நடக்க நீங்கள் எந்த உடை உடுத்தியிருந்தாலும் – அது மெல்லிய நைட் கவுனாக இருந்தாலும் அல்லது வெறும் உள்ளாடை மட்டுமாக இருந்தாலுக்கூட முழுசாக விடை பெற்று தரையில்தான் கிடக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன?

இன்னொரு முக்கியமான விஷயமும் இதில் அடங்கியிருக்கிறது. அது என்னவென்று கேட்கிறீர்களா….?
படுக்கையறையில் சேலையுடன் காட்சியளிக்கும் உங்களுடன் உறவு கொள்ளும் ஒவ்வொரு முறையும் முதலிரவில் உங்களுடன் உடலுறவு கொண்டது போன்ற உணர்வு உங்கள் கணவருக்கு வரலாம்.

இவையெல்லாம் உங்கள் கணவருக்காக என்று சொல்வதைவிட உங்களுக்காக என்று கூட சொல்லலாம். காரணம் கணவனுடைய உணர்வுகள் முழுமையாக தூண்டப்படும்போது அவரது ஆண்மை முழு வீச்சுடன் இருந்தால் அதனால் கிடைக்கும் இன்பம் எல்லாம் உங்களுக்குத்தானே! அதனால் கிடைக்கும் இன்பத்தை அழுத்தமாகத்தழுவி அனுபவிக்கப்போவது நீங்கள் தானே! இதை உங்களால் மறுக்க முடியுமா?

படுக்கையறைக்குள் அவ்வப்போது சேலையுடன் நுழையுங்கள். நீங்களும் உங்கள் இல்லத்தரசரும் சொர்க்கத்தின் முழுமையான சுகத்தை சொட்டுகூட மிச்சம் வைக்காமல் அணு அணுவாக அனுபவிக்க அது உதவும்.

சேலையுடன் படுக்கையறைக்குள் நுழைவதிலும் பல வகை உண்டு.ஒருமுறை உடம்பை முழுசாக மூடிய சேலையணிந்து மூடிய பலாச் சுளையாக, மல்லிகைப்பூ தலையில் கொத்தாக இடம் பிடித்திருக்க நுழையும் நீங்கள், அடுத்த முறை எவ்வளவு செக்ஸியாக சேலையை அணிய முடியுமோ அவ்வளவு செக்ஸியாக உடுத்திக்கொண்டு செல்லுங்கள்.

“ப்ரா” போட்டுக்கொண்டு மூடிய ரவிக்கையுடன் ஒருநாள் உடுத்தியிருந்தால் அடுத்த முறை ஜன்னல் ஜாக்கெட் ஸ்லீவ்லெஸ் – (கையில்லாத ரவிக்கை) – அக்குள் அழகு பளிச்சிடும் வகையில் அணிந்து கொள்ளுங்கள். ஒருநாள் வயிறு கூட தெரியாதபடி உடுத்திக் கொண்டும், இன்னொருநாள் தொப்புள் தெரிய தழையத்தழைய வானத்து தேவதையாக ஜொலியுங்கள். சினிமா வில் வரும் நடிகைகளின் மேக்கப் அழகைக்கண்டு மயங்கக் கூடியவராக உங்கள் கணவர் இருந்தால் கூட உங்களிடம் முழுசாக சரணடைந்து விடுவார்.


புடவையுடன் நீங்கள் தோற்ற மளிக்கும் போது உங்கள் உடம்பிலுள்ள ஒவ்வொரு “இஞ்ச்”சும் உங்கள் கணவருக்கு போதையை ஏற்றும். சுருக்கமாகச் சொல்லப்போனால் நீங்கள் ஒரு போதைத் தொழிற்சாலையாக அவருக்குக் காட்சியளிப்பீர்கள்.

படுக்கையறையில் எதுவும் சட்டுபுட்டுன்னு முடிந்தால் சுவைக்காது. ஒவ்வொரு செகண்டும் இன்பமாக கழிய வேண்டும். அதற்கு அவசரப்படாமல் மெதுமெதுவாக ஒவ்வொரு நிகழ்வும் நடக்க வேண்டும்.உதாரணமாக நைட்டியோ, நைட் கவுனோ அணிந்து கொண்டு கணவனை நீங்கள் அணுகும்போது உங்களை வெகு சீக்கிரத்தில் “உறித்த கோழி” யாக்கி தங்கள் காரியத்தை சீக்கிரம் முடித்துக் கொண்டுவிடுவார்கள்.

உசுப்பிவிடப்பட்ட உங்களுக்கு எரிச்சல் தான் வரும். அதே சமயம் நீங்கள் புடவையணிந்து கணவனுக்கு முன் தோன்றும் போது உங்களை ஆரத்தழுவி கட்டியணைக்கும் உங்கள் கணவர் எடுத்த எடுப்புக்கு உங்கள் உடைகளை முழுசாக கழட்ட மாட்டார். முடியவும் முடியாது. ஒவ்வொன்றாகத்தான் கழட்ட வேண்டும்.

எதார்த்தமாகவே சேலையணிந்திருக்கும் பெண்ணிடமிருந்து வரும் வாசம்; உடல் முழுக்க செண்ட் அடித்துக் கொண்டிருக்கும் கவுன் போட்ட பெண்ணிடம் வரும் வாசனையைவிட ரம்மியமாக இருக்கும். மேலும், நமது நாட்டு கிளைமேட்டுக்கு சேலையணிந்திருக்கும் பெண்ணிடமிருந்து வரும் வாசம் – அந்த இயற்கையான வாசத்தில் ஒரு அன்னியோன்யமும், விருப்பமும் – ஆண்களுக்கு ஒரு ஈர்ப்பும் நிச்சயமாக இருக்கும்.

எந்தக் காரியத்திலும் அவசரப்படுவதோ, அதி வேகம் காட்டுவதோ கூடாது என்பார்கள் பெரியவர்கள். பதறிய காரியம் சிதறும் என்று பழமொழியே உண்டு. இது செக்ஸ் உறவுகளுக்கும் பொருந்தும்.

முதலில் சேலைத்தலைப்பு, பிறகு முந்தானை அவிழ்ப்பு, அதன்பின் ஜாக்கெட், தொடர்ந்து “ப்ரா”வுக்கும் விடுதலை, அதன் பின் சேலையை முழுசாக உறுவி எறிதல்… கடைசியாக உள் பாவாடையையும் நழுவச்செய்து உலகிலுள்ள அத்தனை அழகை யும்விட கண்கொள்ளாப் பேரழகான இனிய வளின் “அந்தரங்கத்தை” ஆசை ஆசையாக பார்த்து, ரசித்து, ருசித்து அனுபவித்தல்… இவையெல்லாம் வேறு எதில் உண்டு… சொல்லுங்கள்?

குறிப்பாக முதலிரவன்று மணமகள் கட்டாயமாக சேலையணிந்து விருந்து படைத்தால்தான் ஒவ்வொரு பலகாரத்தையும் புதுசாக வரும் மணமகன் அனுபவித்து சுவைக்க வழிகோளும்.ஒரு மாற்றத்திற்காக மனைவிய உடுத்தியிருக்கும் புடவையை அவிழ்க்காமல் அப்படியே உடலுறவு கொண்டு பாருங்கள். வித்தியாசமாக இருக்கும், ஏனெனில் அப்படி உடையுடன் மனைவியை உடலுறவு கொள்ளும்போது சூட்டினால் பெருக்கெடுக்கும் வியர்வை இருவரின் உடையிலேயே – குறிப்பாக உங்கள் மனைவியின் ஜாக்கெட் தொப்பரையாக ஈரத்தில் கசகசவென்று நனைந்திருக்கும் போது அந்த வியர்வையின் வாசமும், அந்த கசகசப்பும் இன்பக் குளத்தில் குளித்து விட்டு வந்த அனுபத்தைக் கொடுக்கும்.

சோர்ந்து போயிருக்கும் ஆனால் அந்த நிலையில் ஈரமான ஜாக்கெட்டின் அக்குள் பகுதியில் முகத்தைப் புதைத்து முட்டாமல், வாசம் புடிக்காமல் இருக்க முடியாது! அந்த வாசம் நிச்சயமாக ஒரு ஆண் எவ்வளவுதான் சோர்ந்திருந்தாலும் மறுபடியும் ஆண்மையை துடித்தெழவே செய்யும்.அதில் கிடைக்கக்கூடிய இன்ப போதையும் கிளர்ச்சியும் இன்னொரு முறை உங்கள் துணையை உடலுறவு கொள்ளாமல் அடங்க சான்ஸே இல்லை.. ஆகவே “டபுள் ஷாட்”டோ “ட்ரிபுள் ஷாட்”டோ போட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த முறையை கையாண்டால் ஒவ்வொரு ஷாட்டும் வித்தியாசமான விதவிதமான சுகத்தைக் கொடுக்கும்.

சேலைக்குள் இருக்கும் சோலைவனத்தை வலம் வரத்துடிக்காத – அந்த சோலைவனத்தின் நடுவில் இருக்கும் தேன்குளத்தில் முத்துக் குளிக்க விரும்பாத ஆடவர் எவரும் உண்டா? ஒரு பெண் பேராசிரியை தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது ; ஒரு அமெரிக்கர் தன்னைச் சுற்றியுள்ள கவர்ச்சியுடை அணிந்த பெண்களை ஒரு தடவை பார்த்து விட்டு, என்னை அணுகி எனது சேலையைச் சுட்டிக்காட்டிப் பின்வருமாறு கூறினார்: “எல்லாப் பெண்களும் இவ்வாறே ஆடை அணிய வேண்டும். சேலை என்பது பெண்களுக்கு இறைவன் அளித்த பரிசு அவ்வளவு அழகாக இருக்கிறது” என்றார்.

சர்வேயின்படி, ஒரு பெண்ணை எந்த உடையில் பார்க்கும் போது அந்த பெண்ணை உடலுறவு கொள்ள புடவை, பாவாடை தாவணி, பாவடை சட்டையில் 81% என்றும் நைட்டி, சுடிதார் உடையில் 19% என்றும் கருத்து சொல்லப்படுகிறது.

”ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்” என்பார்கள். உண்மையிலும் உண் மை எதுவெனில் சேலையணிந்த பெண்ணின் மீது ஆண்களுக்குள்ள மோகம் முன்னூறு ஆண்டுகளல்ல, முவாயிரம் கோடி ஆண்டுகள் ஆனாலும் குறையாது.காரணம் ‘இந்த உலகில் சேலை அணிந்த பெண்ணுக்கு நிகரான அழகு வேறு எந்த ஆடை அணிந்த பெண்ணுக்கும் கிடையாது “ஆடைகளின் அரசி” சேலையே! சேலையை அவிழ்க்காமல் இப்படி மனைவியை கட்டியணைத்து அவள் அங்கங்களை உச்சிமுகர்ந்து அனுபவித்துப் பார்த்தால் சொர்க்கம் எதுவென்று புரியும்…

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"