விலை மாதர்களுக்கு போட்டியாக ஆண் விபச்சாரிகள்! அதிர்ச்சித் தகவல்!


இலங்கையின் மிரிஹான ஜூபிலி கணுவ என்ற பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நிர்வகிக்கப்பட்டுவந்த ”ஆண் பாலியல் தொழில்” மையமொன்றை காவல்துறையினர் முற்றுகையிட்டுள்ளனர்.

மிரிஹான காவல்துறையினர் புலனாய்வுப் பிரிவினரும், வெலிகடை காவல்துறையினரும் இணைந்து இந்த முற்றுகையை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது 4 ஆண்களையும், பெண்கள் சிலரையும், இந்த மையத்தின் முகாமையாளரையும் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

தொலைபேசி அழைப்புக்களின் மூலம் முன்பதிவு செய்யப்படுவதுடன், ஒரு மணி நேரத்திற்கு 1,500 ரூபா அறிவிடப்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"